ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 12 பேர் இன்னுமொரு வேட்பாளருக்கு ஆதரவு தேடியும், தேர்தல் வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் களமிறங்கியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
Read moreஇலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்ப் கடற்கரையின் வடக்கு கடற்பகுதியில் வைத்து, இந்த மீனவர்களை கைது செய்ததாக...
Read moreமிலேனியம் சவால் நிறுவனத்தின் இலங்கையுடனான உடன்பாடு கையெழுத்திடப்படுமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளதாக மிலேனியம் சவால் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜென்னர் எடெல்மன் தெரிவித்துள்ளார். எம்சிசி உடன்பாட்டுக்கு அமைச்சரவை...
Read moreஎரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களுக்குள் தீர்ந்துவிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியபடி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மும்பையிலிருந்து சரக்குக் கப்பல்...
Read moreஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 16 ஆம் திகதி...
Read moreஇலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது. வவுனியாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்...
Read moreஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் மாகாண சபை தேர்தலே இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் சிலர் பாராளுமன்றத் தேர்தலுக்கு...
Read moreபெலியத்தை தொழில்நுட்பக் கல்லுாரி கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட ஸ்ரீ ல.சு.க.யின் மகளிர் அணி உறுப்பினர்களின் கூட்டத்தை பொலிஸாரின் தலையிட்டினால் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (02) இக்கூட்டம்...
Read moreயாழ்.மாவட்டத்தில் சுமுகமான முறையில் தேர்தலை நடத்தக்கூடிய விதத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமைகளில் சுமார் 6000 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், அரச அதிபருமான...
Read moreஅன்னை பூபதி பிறப்பு இன்று . (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை...
Read more