ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழ், முஸ்லிம் மக்கள் அன்று முதல் இன்று வரை ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி வாக்களிப்பதாக அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். அதனை பொறுத்துக் கொள்ளவோ, ஏற்றுக்...
Read moreஇலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனநாயகம் மற்றும் நேர்மையான பொது மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பை மேற்கொண்ட தெற்காசிய இராஜ தந்திரியாக கௌரவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில்...
Read moreதமக்கு எந்தவொரு தரப்பினருடனும் இரகசியமாகவோ பகிரங்கமாகவோ இரகசிய உடன்படிக்கைகள் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே பிரதமர் இதனை...
Read moreபூண்டுலோயா பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று (03) மாலை பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ரி –...
Read moreஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் எனவும் வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும்...
Read moreஇலத்திரனியல் திரையைப் பார்த்தே அரசியல் மேடைகளில் உரையாற்றி வருவதாகவும், இந்த திரையின்றி நேரடியாக பேச முடியாது என்ற அச்சம் காரணமாகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய...
Read moreஅரச தொலைக்காட்சி நிறுவனமான சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரி.என்.) சேவை மீது தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு 24 மணி நேரத்துக்குள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக...
Read moreபொது ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ....
Read moreஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நாடு திரும்ப விமானப் பயணச் சீட்டுக்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 8 ஆம் திகதி...
Read moreஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 4 லட்சம் அரச ஊழியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களில் இரண்டரை லட்சம் பேர் வாக்களிப்பு நிலையங்களுக்கும், ஏனையோர்...
Read more