Easy 24 News

மொனராகலை மாவட்ட தேர்தல் முடிவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல்...

Read more

திருகோணமலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான...

Read more

மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

மாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச 13,405 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 6,165 வாக்குகளையும், அநுரகுமார 987 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்....

Read more

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள்

கொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஜித் பிரேமதாச 8,294 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,717 வாக்குகளையும், அநுரகுமார 2,229 வாக்குகளையும், சிவாஜிலிங்கம்...

Read more

ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவால்

புதிய ஜனாதிபதியாக வருபவருக்கு ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைகின்ற...

Read more

மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன

மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று  வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது....

Read more

தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை – அநுர

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பஞ்சிகாவத்தை அபேசிங்கராம...

Read more

குடும்ப பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

யாழ்.வட்டுக்கோட்டையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த குடும்ப பெண் அங்குள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை...

Read more

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்

இலங்கையில் எட்டவாது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்து, தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள்...

Read more

சற்றுமுன்னர் நிறைவடைந்தது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுநேரத்திற்குமுன்னர் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும்...

Read more
Page 735 of 2145 1 734 735 736 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News