ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது மொனராகலை மாவட்ட தேர்தல்...
Read moreஇலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன. இந்நிலையில் தற்போது திருகோணமலை மாவட்ட தேர்தல் தொகுதிக்கான...
Read moreமாத்தளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோத்தபாய ராஜபக்ச 13,405 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 6,165 வாக்குகளையும், அநுரகுமார 987 வாக்குகளையும், பெற்றுக்கொண்டுள்ளனர்....
Read moreகொழும்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி, சஜித் பிரேமதாச 8,294 வாக்குகளையும், கோத்தபாய ராஜபக்ச 21,717 வாக்குகளையும், அநுரகுமார 2,229 வாக்குகளையும், சிவாஜிலிங்கம்...
Read moreபுதிய ஜனாதிபதியாக வருபவருக்கு ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைகின்ற...
Read moreமன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில், இன்று வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது....
Read moreநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பஞ்சிகாவத்தை அபேசிங்கராம...
Read moreயாழ்.வட்டுக்கோட்டையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டுவந்த குடும்ப பெண் அங்குள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை சந்திக்கு அண்மையாக நவீன சந்தை...
Read moreஇலங்கையில் எட்டவாது ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்து, தபால்மூல வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் வாக்களிப்பு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள்...
Read moreஇலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுநேரத்திற்குமுன்னர் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் வாக்களிக்கும்...
Read more