ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவை பாராட்டுவதோடு கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களையும் கூறுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு பதிவு...
Read moreஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார். பிரதம நீதியரசர் முன்னிலையில் புதிய...
Read moreஇலங்கையின் நடந்து முடிந்த ஜனதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. அத்துடன் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய...
Read moreஇலங்கை ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கோத்தபாய ராஜபக்க்ஷவே வெற்றிபெறும் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Subramanian Swamy ✔@Swamy39 Gotabhaya...
Read moreபதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 23,099 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 19,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
Read moreநடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளைப் பெற்று முன்னிலையுள்ளார். தற்பொழுது வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதுவரை எண்ணப்பட்ட...
Read moreதற்பொழுது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச திடீரென முன்னேற்றம் அடைந்துள்ளார். சஜித் பிரேமதாச 5 இலட்சத்து 36 ஆயிரத்து...
Read more2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாரிய பின்னடைவை கண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலை...
Read moreகாலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 42,756 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 17,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதுவரையான மொத்த வாக்கு...
Read moreயாழ்ப்பாண மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச முன்னிலையில் உள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி...
Read more