Easy 24 News

வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு காலம் வேண்டும் !

புதிய அரசாங்கத்துக்கு அவர்களின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு போதியளவான காலம் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். மக்களின்...

Read more

வடக்கின் ஆளுநராக சாள்ஸ் ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம்!

வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்...

Read more

தனியார் பஸ்களில் பாடல் ஒலிபரப்பு – முறைப்பாடு

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளி பரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

Read more

மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி பலர் பலி

இத்தாலியில் அல்ப்ஸ் மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட இரண்டு பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி ப்ரெண்டா டோலமைட் மலைப் பகுதியில் 2,700 மீற்றர் (8,860 அடி)...

Read more

அமெரிக்க தேவாலயத்தில் இருவர் சுட்டு கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில், போர்ட் வொர்த் அருகே...

Read more

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா இராணுவத்தில் இணைவு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா, இலங்கை இராணுவத்தின் தன்னார்வ படைப் பிரிவில் இணைந்துள்ளார். இலங்கை இராணுவத்தின் கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்காக திசர பெரேரா...

Read more

மதூசின் இரண்டாவது மனைவி விமான நிலையத்தில் கைது

மாகந்துரே மதூசின் இரண்டாவது மனைவி டுபாயிலிருந்து வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 மாத காலத்துக்கும்...

Read more

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில்கள் சேவைகள் நிறுத்தம்

கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 87...

Read more

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி, இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டுள்ளது . வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும்...

Read more
Page 683 of 2145 1 682 683 684 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News