Easy 24 News

குறிக்கோளை வெற்றிகொள்ள செயற்திறனுடன் செயல்பட வேண்டும்- ஜனாதிபதி

குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்...

Read more

புதிய அரசாங்க முதலீட்டுத் திட்டம்

புதிய அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர்,முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தை, பெரனியல் றியல் எஸ்டேட் ஹோல்டிங் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு சாரணர் மாவத்தையில் பேரே-வாவி மற்றும் ஷங்ரில்-லா...

Read more

கடந்த அரசாங்கத்தின் இலவச வீசா நடைமுறையை தொடர முஸ்தீபு

கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இலவச வீசா நடைமுறை, அடுத்த ஆண்டுடன் காலாவதியாகவுள்ளதால் அதனை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கைத்தொழில் ஏற்றுமதி...

Read more

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சந்திப்பு இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் இடம்பெறவுள்ள இந்த...

Read more

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ராஜித சேனாரத்ன

நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் அவரை...

Read more

வெளிநாட்டவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும்!

பொதுமக்களின் அபிலாஷைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் நோக்கில் தமது கடமைகளை சிறப்பாக முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாநகர சபை, நகர சபை மற்றும்...

Read more

அமைச்சர் ஜனகபண்டாரவின் அறிவு அவ்வளவுதான்!

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது. அவரது அறிவு அவ்வளவே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று...

Read more

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினை கைது செய்யுமாறு கோரிக்கை

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். ரிசாத் கைது செய்யப்பட்ட...

Read more

தேசிய கீதத்தை தமிழில் பாடும் போது சிங்கள மொழி மூலம் உள்ள அரசியல் யாப்பு மீறப்படும்

தேசிய கீதத்தை தமிழில் பாடும் போது சிங்கள மொழி மூலம் உள்ள அரசியல் யாப்பு மீறப்படுவதாகவும், சிங்கள மொழி மூலம் பாடும் போது தமிழ் மொழி மூலமான...

Read more

தமிழ் தலைவர்கள் அடிப்படைவாதத்தை விதைக்கின்றனர்!

தேசிய கீதம் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சில தமிழ் அரசியல் தலைவர்கள் முயற்சிப்பதாக சத்திய கவேசகயோ அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி...

Read more
Page 684 of 2145 1 683 684 685 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News