ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணங்களுக்கு அமைய இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழிலாளர்களின் முச்சக்கர வண்டி சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை...
Read moreஇடைக்கால அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை தற்போது அதிகரிக்க இயலாது. அரச ஊழியர்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் எவ்வித மாற்றங்ளும்...
Read moreஇதுவரை ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்கள் மீதும் மக்களுக்கு வெறுப்பினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த அரச சேவையின் வினைத்திறனற்ற தன்மை தனது பதவிக்காலத்திற்குள் முடிவுறுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய...
Read moreபாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜனாதிபதியின் சிம்மாசன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் அதனை தோல்வியடையச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியிடம் எந்தவித...
Read moreஅனைவரும் ஒன்றுபட்டு கட்சியைப் பலப்படுத்திக்கொண்டு பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்கத் தயாராகுமாறு ஐக்கிய தேசியக கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைய கட்சியை வழிநடத்த...
Read moreபயணம் செய்வதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளது. 2020ம் ஆண்டுக்கான சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்தான நாடுகள் என்ற ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு...
Read moreவரக்காபொலயில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய நான்கு விமானப்படைவீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப்படை வீரர் பயணித்த முச்சக்கர வண்டி, ட்ரக் வண்டியுடன் மோதியமையினால் இந்த...
Read moreமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது உட்பட பல்வேறு விசாரணைகளிலும், நீதிமன்ற செயற்பாடுகளிலும் அரச உயர்பீடத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படமாட்டாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்திருப்பதன் ஊடாக அவர் அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள்...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பொது மக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளால் அரச அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல...
Read more