Easy 24 News

ராஜபக்‌ச அரசு ஏமாற்றமுடியாது – சம்பந்தன் தெரிவிப்பு

“இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாடுகளினதும் சர்வதேச அமைப்புகளினதும் தீவிர கண்காணிப்புக்குள் இந்த நாடு உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ - பிரதமர் மஹிந்த ராஜபக்ச...

Read more

கம்பஹாவில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

கம்பஹா, ராகம பிரதேசத்தில் இடம்பெற்ற தூப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 11 மணியளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம்...

Read more

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

ஈராக்கின் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரிலுள்ள குறிப்பிட்ட பிரதேசத்தின் மீது ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு என தங்கியுள்ள அமெரிக்க இராணுவம் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை...

Read more

100 பல்கலைக்கழக கல்லுரிகள்- அரசாங்கத்தின் திட்டம் குறித்து உயர் கல்வி அமைச்சர்

நாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்திற்கான தொலைநோக்கு எனும் கொள்கைக்கு அமைவாக கல்வித்துறையில் மாற்றங்களை அடுத்த வருடம் முதல்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை...

Read more

குறுந்தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள்

கையடக்க தொலைபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்கள் குறித்து  பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோருக்கு தற்பொழுது  அனாமதேய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக...

Read more

வைத்தியர் ரூமி மொஹம்மதுக்கு விளக்கமறியல்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹம்மதை எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவின், புதுவருட வாழ்த்துச் செய்தி

பொருளாதாரம், அரசியல், சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய்; நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற...

Read more

சோற்றுப்பானை மீது வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாழ். மனியம் தோட்டத்தை சேர்ந்த யசிந்தன்...

Read more

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகள் மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கையும் கோவமும் தனது ஆட்சியில் இருக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அன்றாட செயற்பாடுகளில் அரச அதிகாரிகள்...

Read more

மக்களின் நன்மை கருதி இன்று முதல் வரி நிவாரணங்கள் அமுல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட அனைத்து வரி நிவாரணங்களும் இன்று முதல் வழங்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளர். மக்களின் நன்மை கருதி இன்று முதல் வரி...

Read more
Page 681 of 2145 1 680 681 682 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News