Easy 24 News

யானைக்கு நடந்த மிகப் பெரும் துயரம்

1948ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை வரலாற்றில் ஒரே ஆண்டில் பதிவான அதிகபட்ச யானைகள் இறப்பு இதுதான் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் பெரும்பாலான...

Read more

இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more

இலங்கை – ரஷ்ய தொடர்புகளை வலுப்படுத்த பேச்சு

இலங்கை வரவுள்ள ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லெவ்ரோவ்க்கும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. அத்துடன், இருதரப்பினரதும் கூட்டு...

Read more

ரத்தொட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல்

ரத்தொட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. தாக்குதல் தொடர்பில் ரத்தொட்டை பொலிஸ் நிலையத்திடம் முறையிடப்பட்டுள்ளதா...

Read more

தனது மகனை விடுதலை செய்யுமாறு பேரறிவாளனின் தாயார் வேண்டுகோள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள தனது மகனை விரைந்து விடுதலை செய்யுமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பரோல் காலம் நிறைவடைந்துள்ள நிலையில்,...

Read more

வென்னப்புவ கடலில் 3 இளைஞர்கள் மூழ்கி பலி

வென்னப்புவ பகுதியிலுள்ள கடலுக்கு  நேற்று நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ கம்மலவெல பகுதில் உள்ள கடலுக்கு  சென்ற...

Read more

வெள்ளத்தில் மிதக்கும், டுபாய் விமான நிலையம்

துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன....

Read more

விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தினார் ரணில் – மைத்திரி

மத்திய வங்கி முறிமோசடி தொடர்பான விசாரணைகள் இடையூறின்றி தொடரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஏற்கனவே தமது அரசாங்கத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில்...

Read more

UNP யின் பதவி நிலைகளில் மாற்றங்கள் – ரணில் இணங்கியதாக சுஜீவ சேனசிங்க தெரிவிப்பு

எதிர்வரும் வியாழக்கிழமையன்று -16- ஐக்கிய தேசியக்கட்சியின் பதவி நிலைகளில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த...

Read more

3 மாணவிகளின் மரணத்தினால், அதிர்ச்சியில் இலங்கையில் ஒருவர் மரணம்

அஸர்பைஜான் தொடர்மாடிக் குடியிருப்பில் பரவிய தீயினால் இலங்கையை சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரிழந்தமை தொடர்பில், வெளிவிவகார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அஸர்பைஜானின் பகூவில் உள்ள Western Caspian...

Read more
Page 668 of 2145 1 667 668 669 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News