ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர்
June 20, 2026
பொதுத் தேர்தலில் நிருவாகத் துறைக்கும் சட்டத்துறைக்கு முரண்பாடான அரசாங்கம் தோற்றம் பெற்றால் நாட்டுக்கு எந்தவிதப் பயனும் இல்லையெனவும், அது கடந்த நல்லாட்சி அரசாங்கம் போன்றே அமையும் எனவும்...
Read moreவிசாரணைக்குட்படுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடுவது பண்பாடான ஒரு நடவடிக்கையல்ல என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். முன்னாள்...
Read moreபல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை என்பவற்றை நாளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06...
Read moreவத்தளை, களனி மற்றும் பியகம ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 13ஆம் திகதி 24 மணி நேர நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
Read moreஅமெரிக்கா மீதான ஈரானின் பதில் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானின் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இந்த வகையில், ஈரானின் உற்பத்தி,சுரங்கம், நகை...
Read moreஓமான் நாட்டை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் தனது 79 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1970-களில் அவரது தந்தை சயித்...
Read moreமுகநூலில் நான் எழுதிய பதிவு ஒன்றை சிலர் தங்களுக்கு இயைந்தால்போல் சாதி கதையாக மாற்றி அபகீர்த்தியை உண்டாக்கியிருப்பதாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் தர்ஷானந்த் கூறியுள்ளார். யாழ் மாநகரசபையில் அண்மையில்...
Read moreபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 லட்சம்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி கூடவுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக முன்னாள் சிரேஸ்ட...
Read moreபாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளதாகவும், 18 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள்...
Read more