Easy 24 News

தெரிவுக் குழு உறுப்பினர்களுக்கான முன்மொழிவு

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடருக்குரிய தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான முன்மொழிவுகளை முன்வைக்கக் கோருவதற்கு கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கட்சிப் பிரதிநிகளுக்குரிய உறுப்பினர்...

Read more

ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட விஜயமொன்றுக்காக சிங்கப்பூர் பயணம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (13) சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள அவர் நாளை (15) மீண்டும் நாடு...

Read more

அமெரிக்கப் படை அதிகாரிகள் தங்கியுள்ள முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஈராக்கின் தலைநகர் பக்தாதுக்கு வடக்கே அமெரிக்க படைகள் தங்கியுள்ள அல் பலாத் இராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த நான்கு...

Read more

அமெரிக்காவை எதிர்க்க மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- அலி கொமேனி

ஊழல் நிறைந்த அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இந்த பிராந்தியத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதாகவும், பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதே  இதனை எதிர்கொள்வதற்கான ஒரே தீர்வாகும் என...

Read more

கட்டார் அமீர் ஈரான் ஜனாதிபதியுடன் பேச்சு

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரெளஹானியை கட்டார் நாட்டு அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாத் அல் தானி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் பதற்றமான...

Read more

ராஜிதாவுக்கு மீண்டும் பிணை மறுப்பு !

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதவான் லங்கா ஜயரத்ன வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபர் முன்வைத்த...

Read more

19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு த.தே.கூ.ஆதரவளிக்காது!

19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்காது என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனை கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன்...

Read more

புதையல் தேடிய ஐவர் கைது!

ஹொரனை - மாலொஸ்ஸ ஆற்று பகுதியில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைதாகியுள்ளனர்....

Read more

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய திடீா் சோதனையின்போது 2 கிலோ 100 கிராம் அளவுள்ள கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார். இயக்கச்சி...

Read more

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரைவில் பேச்சு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எனினும் இதுவரையில் அதற்கான சந்தர்ப்பம்...

Read more
Page 667 of 2145 1 666 667 668 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News