சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு, தற்போது...
Read moreகொரோனா வைரசினை உலகளாவிய தொற்றுநோய் என உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் டெட்டிரோஸ் அதானோம் கெப்ரோயஸ் இதனை அறிவித்துள்ளார். கொரோனா...
Read moreகொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், அந்நிய நாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது....
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட இருந்த நளினி ரட்ணராஜா நீக்கப்பட்டுள்ளார். முகநூலின் ஊடாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு...
Read moreவவுனியா செட்டிகுளம் நேரியகுளம் சந்தியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 8 மணியளவில் இடம்பெற்றதாக செட்டிகுளம்...
Read moreதேசிய பொறுப்பாக கருதி கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதன் மூலம் நாடு என்ற வகையில் பல்வேறு...
Read moreசீனா, இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் பயணம் மேற்கொண்ட மற்றும் அங்கியிருந்து இந்தியா வந்த...
Read moreகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுற்றுலா விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறையானது நாளை(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் ஏப்ரல் 15ஆம் திகதி...
Read moreதபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இம்மாதம் 16ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும். இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம்...
Read moreநடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல்...
Read more