ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது...
Read moreவிளம்பர படங்கள் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த போதும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிராமி. இந்நிலையில் தனது பிறந்தநாளையொட்டி...
Read moreநாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவரும் வகையிலேயே, கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார். ஹன்வெல்ல...
Read moreமேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் ரிட் மனு உள்ளிட்ட நால்வர் மீதான மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மத்திய வங்கி...
Read moreகொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்காக அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்கள் தொடர்பில் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும், வைரஸ் பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசாங்கம்...
Read moreஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்புடைய புராதன நகைகள் ஜேர்மன் அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடப்பட்ட வழக்கில், அருங்காட்சியக பாதுகாவலர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. டெஸ்ட்டேன் இல் அமைந்துள்ள...
Read moreகடந்த மூன்று மாதங்களுக்கு முன் உருவான இந்த வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. சீனாவில் வுஹனில் உருவான வைரஸ் தற்போது உலகை மொத்தமாக ஆட்டிப்படைத்து...
Read moreமதுபானம் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது அல்லது குணமாகும் என்ற வதந்தியை நம்பி, எரி சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கொரோனாவால் அதிகம் பேர்...
Read moreசீனாவில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாஸ்க் எனப்படும் முகக் கவசம் அணிவதால் வைரஸ் கிருமியுள்ள...
Read moreசீனாவின் – வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 25 நாடுகளில்...
Read more