ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்...
Read moreகொரோனா வைரஸ் காரணமாக பொதுத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Read moreயாழ்ப்பாணத்தில் பால்மா, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை வாங்குவதில் மக்கள் அதிக கவனம் செலுத்தும் நிலையில் அவற்றின் வழங்குனர்கள் பதுக்கலில் ஈடுபடுவதாக உள்ளூர்...
Read moreவடக்கில் உணவு மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது. பொலிஸ் தலைமையகம் இன்று...
Read more“பயங்கரவாதத்தின் மூலம் நாடு முழுவதையும் நிர்மூலமாக்கத் தயாரான தமிழீழ விடுதலைப் புலிகளைக் கூண்டோடு இல்லாதொழித்த எமக்குக் கொரோனா வைரஸ் சவால் அல்ல. அது இங்கு ஆட்கொண்டால் முற்றாக...
Read moreதெற்கு சுவிஸ் மாகாணமான டிசினோவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலி எல்லையிலுள்ள சுவிஸ் மாகாணமான டிசினோவில் தியேட்டர்கள், பனிச்சறுக்கு ரிசார்ட்கள், உடற்பயிற்சி மையங்கள், இரவு விடுதிகள்...
Read moreஅதிகார உயர்மட்டத்தின் அவசர கடுமையான பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு வியாழக்கிழமை 12.03.2020 அவசர அவசரமாக...
Read moreஉலகளவில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் ஏதேனும் தகவல்களை அறிந்துகொள்வதற்கு கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர்...
Read moreஇலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தாக்கம் ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், 50 மற்றும் 43 வயதுடையவர்களே இவ்வாறு...
Read more