Easy 24 News

சர்வதேச சமூகத்துக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தபோது இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக எமது நாடு சுயாதீனத்தன்மையும் இறையான்மையும் உடையது...

Read more

கரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும்...

Read more

பிரஜாவுரிமை விவகாரத்தால் மோதிக்கொண்ட பேச்சாளர்கள்!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர்கள் இடையே கருத்து...

Read more

சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடிக் காலம் நீடிப்பு!!

இலங்கையில் காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை டிசெம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும்...

Read more

தனியார் பேருந்து மீது கல் ஏற்றி வந்த ரிப்பர் மோதி விபத்து

நேற்று காலை காரைதீவு பிரதானவீதியில் தனியார் பஸ் மற்றும் கல் ஏற்றிவந்த ரிப்பரும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது இச்சம்பவம் (19) திங்கட்கிழமை காலை 6.30மணியளவில் காரைதீவு கண்ணகை...

Read more

20 ஆம் திருத்தச்சட்டம் ; தீர்ப்பு இன்று அறிவிப்பு

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்ட தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயகரால் அறிவிக்கப்படவுள்ளது. அதேநேரம், அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின்...

Read more

உயர் தரப் பரீட்சை நிலையங்களில் சுகாதார பாதுகாப்பை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின்,...

Read more

ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க திட்டம்

ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மிக நீண்ட...

Read more

இன்றிலிருந்து வழமைக்குத் திரும்பியுள்ள புங்குடுதீவு பிரதேசம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி...

Read more

’20’ நிறைவேறுவது நிச்சயம் – பிரதமர் மஹிந்த திட்டவட்டம்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி...

Read more
Page 251 of 2145 1 250 251 252 2,145