Easy 24 News

கடற்படையில் இருந்து தான் விலகியதை உறுதி செய்தார் யோஷித

தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து அக்டோபர் 10ம் திகதி கடற்படையில் இருந்து விலகியதாக பாதுகாப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டதாக யோஷித ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்...

Read more

ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு நேற்று ஆரம்பம்

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு...

Read more

மேலும் 3 திருத்தங்கங்களுக்கு உட்படும் 20வது திருத்தம்

அரசியலமைப்பில் 20 வது திருத்தத்தில் மேலும் மூன்று திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

Read more

இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி என கருதப்படும் மாகந்துரே மதுஷ் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார். மாலிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22...

Read more

புகையிரதத்தில் மோதி பசு உயிரிழப்பு

புகையிரத வண்டியில் மோதிய பசு ஒன்று உயிரிழந்த சம்பவம் (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரத வண்டியுடன் வாழைச்சேனை புகையிரத நிலைய பகுதியில்...

Read more

ரிஷாட் பதியுதீனுக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீன் கொழும்பு...

Read more

கிணற்றில் இருந்து ஒருதொகுதி ஆயிதங்கள் மீட்பு

அம்பாறை- சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை இராணுவத்தினர் முற்றுகை...

Read more

வவுனியா இரட்டைக் கொலை – காயமடைந்தவரும் பலி

வவுனியா- மாணிக்கர் வளவுப்பகுதியில் கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற வெட்டுச்சம்பவத்தில் காயமடைந்திருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த 17 ஆம் திகதி குறித்த பகுதியில்...

Read more

ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது!!

இன்று காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்...

Read more

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்...

Read more
Page 252 of 2145 1 251 252 253 2,145