Easy 24 News

இலங்கையில் இருந்து அனுப்பப்படும் அயோத்தி ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல்

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது.இந்த கல் சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை...

Read more

பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராக துன்புறுத்தல்கள்

பிரான்டிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை தொழிலாளா ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்த தனது தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றமை...

Read more

இலங்கையின் பிரபல நிறுவனம் ஒன்றில் பலருக்கு கொரோனா

மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், எமது ஊழியர்களில் சிலர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி யுள்ளமை ஊர்ஜிதமாகியுள்ளது. தொற்றுக்குள்ளானவர்கள் கொரோனாவின் அதிக பாதிப்பு நிலவும் பிரதேசங்களைச்...

Read more

கல்வி அமைச்ச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. அதன்படி, க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றும்...

Read more

எங்கள் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டுவரவேண்டும் ; பௌத்த தலைவர்கள்

பௌத்தமத தலைவர்களின் ஆதரவுடனேயே 20வது திருத்தத்தை கொண்டுவரவேண்டும்என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். வேறு எவருடைய செல்வாக்கு காரணமாக 20வது திருத்தத்தை கொண்டுவந்தால் பௌத்தமத தலைவர்கள் அதற்கு...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பற்றி பூஜித்த தெரிவித்த அதிர்ச்சி விடயம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதற்கு பல விடயங்கள் உள்ளன என தெரிவித்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர எதிர்காலத்தில் அவற்றை பகிரங்கப்படுத்துவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்....

Read more

மூடப்பட்டது வவுனியா பொது வைத்தியசாலை

வவுனியா பொது வைத்தியசாலை இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டது. வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தால் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்...

Read more

எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

எல்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து இருவர் காயமடைந்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மது...

Read more

நியுசிலாந்து வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்ற தமிழ் பெண்

நியுசிலாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்மணியான வனுஷி வோல்ட்டேர்ஸ் இராஜநாயகம் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகின்றார். நியூசிலாந்து வரலாற்றில் பாராளுமன்ற...

Read more

தனியார் வங்கி ஊழியருக்கு கொரோனா

மத்துகம பிரதேசத்திலுள்ள தனியார் வங்கி நிறுவனத்தின் சேவையாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில மத்துகம...

Read more
Page 253 of 2145 1 252 253 254 2,145