சிங்களவர்களுக்கு மாத்திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்டப்புற தமிழ் மக்களை பாதுகாக்க எவரும் இல்லை. அவர்களுக்கு நான் தான் தந்தையாகும். அதனால்...
Read moreமீள்குடியேற்றத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமான நிதியே செலவளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பிமல் ரத்நாயக்க...
Read moreநேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேபாள பார்லிமென்ட், 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்...
Read moreஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான தனது முடிவை அமெரிக்கா அறிவித்தது. இதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ஒரு கூட்டத்தை கூட்டி உள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின்...
Read more'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற, லண்டன் மேயர் சாதிக் கானின் கருத்துக்கு, அந்நாட்டு அரசு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது....
Read moreபாடகர் Johnny Hallyday இன் அஞ்சலி நிகழ்வுகள் சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற உள்ளதாக சற்று முன்னர் எலிசே அறிவித்துள்ளது. தேசத்தின் பாடகர் என அழைக்கப்பட்ட...
Read more"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை...
Read moreசீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ஆளில்லா விமானம் ஊடுருவி, விபத்துக்குள்ளானதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா விமானம், சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு...
Read moreபிரதமர் நரேந்திர மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்ததாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிரதமரை இழிவான மனிதர் என்று மணிசங்கர் கூறியது சர்ச்சையை...
Read moreஇதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை...
Read more