இதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை...
Read moreநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க நிதி சேகரிக்கும் பேரில், பஸ் பயணிகளின் பணப் பைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், பெண் ஒருவர் அம்பலன்தோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்....
Read moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு...
Read moreபொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரவுக்கு எதிராக இன்று வியாழக்கிழமை (07) நீதிமன்றத்தில் 3 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டன. அல்குர்ஆன் அவமதிப்பு, நிப்போன் ஹோட்டம் அச்சுறுத்தல், பொலநறுவையில்...
Read moreநாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மின்னேரிய காலாட் படை பயிற்சி நிலையத்தில்...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியும் பொறுப்புக்கூற வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலனறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...
Read moreதமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தின் புதிய கூட்டணியொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாச்சியார்மடம் பகுதியிலுள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில், கூட்டணி உருவாக்கத்திற்கான உடன்படிக்கை...
Read more* பிளவைத் தடுக்க தமிழரசுக் கட்சி பிரயத்தனம் * மாவை, சுமந்திரன், செல்வம் களத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்...
Read moreஉள்நாட்டு யுத்தத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்கு கனடா உதவியளிப்பதாக, ஐக்கிய நாடுகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம்...
Read moreபுதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைகளுக்கான உறுப்பினர் எண்ணிக்கை மாவட்டம் தோறும் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மாகாண சபைகளுக்கான...
Read more