இரு அணிகளாகப் பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சிகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான பஸில் ராஜபக்ஷவுக்கும்...
Read moreமுன்னாள் எம்.பிக்களும் குட்டித் தேர்தலில் களமிறக்கம்! 2018 பெப்ரவரி முற்பகுதியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், மாகாண சபை உறுப்பினர்களும் போட்டியிடவுள்ளனர்....
Read moreஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக நேற்று அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் அறிவித்தார். நீண்ட காலமாக இருந்து வந்த ஜெருசலேம்...
Read moreஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதற்கு முன்னணியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
Read moreஇங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய தீவிரவாதிகள் சதி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நைமூர் ஜகாரியா ரஹ்மான் (20), முகமது அகிப்...
Read moreகருத்துக்கணிப்பு நிறுவனமான Cevipof வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில், அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது. ஜனாதிபதியாக இம்மானுவல்...
Read moreநாட்டில் தொடருந்து சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக, இன்று சில தொடருந்து சேவைகளை ரத்து செய்ய நேர்ந்துள்ளதாக தொடருந்துக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து சபையின்...
Read moreபொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படும் தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக மருத்துவமனைக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறினே இன்று -06- காலை நாட்டி வைத்தார். சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் இந்த...
Read moreகாலி, கிந்தோட்டையில் சம்பவம் உக்கிரமடைந்த தறுவாயில் விசேட அதிரடி படையினரின் எண்ணிக்கையை குறைத்தமை தவறாகும். அத்துடன் இந்த சம்பவத்திற்கு பொலிஸாரின் அசமந்த போக்கே காரணம் என பொலிஸ்...
Read moreஇந்த அரசாங்கம் ஆட்சியமைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்தே அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் இஸ்திரமான நிலையினை நாம் அடையவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...
Read more