அவசர இதய சத்திரசிகிச்சைகளை தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இன்று(6) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகசந்திப்பின்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒருபோதும் கூட்டு எதிரணியுடன் இணையப்போவதில்லை. ஜனாதிபதியின் பலத்தை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்....
Read moreஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஐக்கயி தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள ஜாதிக்க ஹெல உறுமய சார்பில் 152 பேர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த தகவலை ஹெல...
Read moreகிந்தோட்டை விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய வினாவுக்கு சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க அளித்துள்ள பதிலானது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதை...
Read moreகூட்டு எதிரணியானது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா? என்பது தொடர்பில் இன்று(6) இரவு தீர்மானிக்கப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும்,நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையின்...
Read moreமுஸ்லிம் சிறுமிகளுக்கு சுன்னத் எனப்படும் கத்தனா செய்யப்படுவதற்கு எதிராக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவை முஸ்லிம் பெண்கள் இன்று (06) சந்திக்கவுள்ளனர். இவர்கள் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளவிடம் இதுதொடர்பில்...
Read moreஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். எதிர்வரும்...
Read moreயெமன் உள்நாட்டு யுத்தத்தில் மறுபக்கத்திற்கு மாறியதை அடுத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் சலேஹ்வின் கொலைக்கு பழிதீர்க்க அவரது மகன் அழைப்பு விடுத்துள்ளார்....
Read moreமின்சார கட்டணங்களை அதிகரிக்கப் போவதுமில்லை, மின்சார துண்டிப்புக்களை மேற்கொள்ளப்போவதுமில்லையென மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய உறுதியளித்தார். அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட...
Read moreபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு...
Read more