Easy 24 News

சிரியாவில் கார்வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி

சிரியா நாட்டில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாயினர். இது குறித்து கூறப்படுவதாவது: சிரியாவின் வடமேற்கு பகுதியான இத்லிப் மாகாணத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்...

Read more

சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

சவுதி அரேபியாவில் அரண்மனை முன் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் மன்னராக சல்மான் (81) உள்ளார். பட்டத்து இளவரசராக முகமது பின்...

Read more

இந்தியா-ஏசியான் உறவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் அடித்தளமாக உள்ளனர்

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுவான இணைப்பை ஏற்படுத்தும் அடித்தளமாக இருக்கின்றனர்” என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகள்...

Read more

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: 65 வயதில் 3வது திருமணமா?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் (65), தெஹ்ரிப்-இ-இன்சாப் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 1ம் தேதி, 40 வயதாகும் ஆன்மீக ஆலோசகரான புஷ்ரா...

Read more

பஹ்ரைனில் ரஜினி மன்றம் துவக்கிய தமிழர்கள்

-வெளிநாட்டு வாழ் ரஜினி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், பஹ்ரைனில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினி, அரசியலில் நுழைந்ததை தொடர்ந்து, அவரது பழைய மற்றும் புதிய...

Read more

பிரித்தானிய விமான நிலையங்களில் மதுபான விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு

பிரித்தானியாவிலுள்ள விமான நிலையங்களில் மதுபான விற்பனை தொடர்பாக, புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. விமான நிலையங்களினூடாகப் பயணிகள் பலர், மதுபானம் அருந்துவதன்...

Read more

பிரெஞ்சுப்பாடகி France Gall – புற்றுநோயினால் மரணம்!!

இசையின் உலகம் என வர்ணிக்கப்பட்ட பிரெஞ்சுப்பாடகி France Gall, தனது 70 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். பிரெஞ்சு தேசத்துக்கு Doll of wax, doll...

Read more

இரு தீயணைப்பு படையினர் உட்பட நால்வர் பலி!!

பிரான்ஸ் - பா-து-கலேயில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் தீயணைப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக...

Read more

ஆப்ரிக்காவில் கிளர்ச்சிக்குழு தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள செனகல் நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட காலமாக எம்.எப்.டி.சி எனும் கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து...

Read more

ஆயுதப்போராட்டத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் தந்தை செல்வா!

வவுனியா கிடாச்சூரி கிராமத்தில் 06 மாலை 5.30 மணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பிரதேசசபை வேட்பாளர் அருளானந்தம் அருந்தவராசவை ஆதரித்து பேசிய பிரச்சாரக் கூட்டத்திலேயே வன்னி...

Read more
Page 1917 of 2145 1 1,916 1,917 1,918 2,145