Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா-ஏசியான் உறவுக்கு வெளிநாட்டு இந்தியர்கள் அடித்தளமாக உள்ளனர்

January 8, 2018
in News, Politics, World
0

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வலுவான இணைப்பை ஏற்படுத்தும் அடித்தளமாக இருக்கின்றனர்” என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஏசியான்) உடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தாய்லாந்து, இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்லாந்து, இந்தோனேஷிய பயணங்களை முடித்து விட்ட அவர், நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் நடந்த ஏசியான்- வெளிநாடு வாழ் இந்தியர் தினம் மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்றார். இந்த மாநாட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். மாநாட்டில் அமைச்சர் சுஷ்மா பேசியதாவது: ஏசியான் உடனான நமது பங்களிப்பை மீண்டும் உறுதிபடுத்துகிறோம். உலகளவில் இந்தியா மற்றும் ஏசியான் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்வதிலும், வலிமையான உறவை ஏற்படுத்துவதற்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அடித்தளமாக இருக்கின்றனர். ஆசியான் பிராந்தியத்துடனான இந்தியாவின் ஈடுபாடு, நாம் பகிர்ந்து கொள்ளும் கொள்கைகளின் தெளிவில் உள்ளது. அனைத்து நாடுகளும் சர்வதேச விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிக்கும்போது, அது இறையாண்மை, சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் நடக்கும் என நம்புகிறோம்.இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்போது, ஏசியான் உடனான அதன் உறவும் வலுப்படும். அதன் வர்த்தகம் மற்றும் முதலீடும் அதிகரிக்கும். இப்போது நாம், தொழில்துறை காலத்தில் இருந்து தகவல் காலத்திற்கு மாறி வருகிறோம். உலகளாவிய சக்தி சமநிலை நகர்ந்து வருகிறது. நாடுகளுக்கு இடையேயான உறவு மாறுகிறது. ஆனால், வரலாற்றின் தீர்க்கப்படாத கேள்வி இன்னும் நம்மை பிரிக்கிறது. அதே நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் மற்றும் வாய்ப்புகளையும் காண்கிறோம். இதுதான் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா தங்களது நாட்டு மக்களின் வளமை புதிய தலைமுறையினரின் அமைதியான எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக பணியாற்ற வேண்டிய சரியான தருணமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு: 65 வயதில் 3வது திருமணமா?

Next Post

சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

Next Post
சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

சவுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026

Recent News

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures