சைட்டம் சிக்கல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அரச பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. சைட்டம் சிக்கல்...
Read moreசிவனொளி பாதமலைக்கு வருகை தந்த 13 இளைஞர்கள் நேற்று மாலை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி, கம்பளை, குருனாகல், போகந்தர, மட்டகளப்பு போன்ற பிரதேசங்களை சேர்ந்த 20க்கும்...
Read moreஇலங்கையின் 70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினரான பிரித்தானியாவின் இளவரசர் எட்வேர்ட் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்...
Read moreஅமெரிக்க பார்லிமென்டிற்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர்(53) என்ற பெண், மேரிலாண்ட்டிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது அவர், ஜனநாயக கட்சி...
Read moreவட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். தென் கிழக்காசிய நாடான வட கொரியா, ஐ.நா....
Read moreநடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். அனுஷ்கா சர்மா, தியா மிர்சா, சோனம் கபூர், விக்கி கவுசல்,...
Read moreஇலங்கையில் தற்போது காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு வறட்சியான காலநிலையே காரணம் எனவும், பெப்ரவரி மாத இறுதி வரை...
Read moreஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளதென...
Read moreமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது திருப்பும் வகையிலான கருத்துகளை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார். மத்திய...
Read moreஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்தும் பணி 4 மாதத்தில் முடியும் என்று கலெக்டர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். நினைவு இல்லம் முதல்-அமைச்சராக...
Read more