நடப்பு நிதி ஆண்டில் (2017-18) நாட்டின் பொருளாதார வளர்ச்சிவேகம் 6.5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தலைமை புள்ளிவிவர அதிகாரி ஆனந்த், நேற்று முன்தினம்...
Read moreஏ.ஆர்.ரஹ்மானின், 25 ஆண்டு கால இசைப்பயணத்தை முன்னிட்டு அவருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து ஏழு புதிய குரல் தேடல் என்ற நிகழ்ச்சியை செவன் அப் நிறுவனம் நடத்துகிறது....
Read moreஇதோ போட போறேன், அதோ போட போறேன்' என்று அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டு டிரம்ப்பும் கிம்மும் உலகத்தையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வட கொரியாவை சேர்ந்த...
Read moreஅமெரிக்கா தந்த நெருக்கடியால் ஹபீஸ் சையத்தின் அமைப்பு உள்பட 72 பயங்கரவாத அமைப்புகளை தடை செய்யப்பட்ட கருப்பு பட்டியலில் வைக்க பாக். அரசு உத்தரவிட்டுள்ளது. 'பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக...
Read moreசென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டில், பாதாள அறை உள்ளதா என்ற கேள்விக்கு, சென்னை கலெக்டர், அன்புச்செல்வன் பதில் அளிக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது....
Read moreஎரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றுக்கான விலை நிர்ணயத்தை சுயமாக செயற்படச் செய்யக் கூடியதான சூத்திரப் பொறிமுறையொன்றை அறிமுகம் செய்ய இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த...
Read moreஉத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு லெட்வியா ஜனாதிபதி ரேய்மொன்ட் வெஜொய்ன்ஸ் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (06) மாலை இத்திஹாத் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 264 ஆம்...
Read moreCTC ஏற்பாட்டில் கனடாவில் இடம்பெறவுள்ள பொங்கல் விழாவை ஒளிபரப்புவதற்காக இலங்கையில் இருந்து வரவிருந்த இலங்கை அரச ஊடகமான ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அந்த நிகழ்வில் பங்குபற்றுவதில் இருந்து விலகியுள்ளது...
Read moreகிளிநொச்சி – பூநகரி பிரதேசத்தில் மக்களுக்கான குடிநீர் வழங்குவதற்குரிய போதிய வளங்கள் இன்மையால் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பூநகரி பிரதேச சபையினுடைய செயலாளர் எம்.இராஜாகோபால்...
Read more80 வீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறைமை பற்றி போதியளவு தெளிவு கிடையாது என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது. சில வேட்பாளர்களுக்குக் கூட...
Read more