மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அனைத்து விடயங்களும் பொய் நாடகங்களேயாகும். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கே முயற்சிக்கப்படுகின்றது என்று கூட்டு எதிரணியின்...
Read moreமத்திய வங்கியின் பிணைமுறி மோசடி அறிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதிப்பதற்கான திகதியை முடிவு செய்யும் வகையில் கட்சி தலைவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கட்சி தலைவர்களுடனான கூட்டமானது...
Read moreசவுதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு, அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து...
Read moreசட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சவுதி அரேபியா – மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம்...
Read moreஅமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி...
Read moreயாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா...
Read moreஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், தமிழ் பேரவையை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கஜேந்திரகுமார் கூறும்போது முஸ்லிம் காங்கிரசுடன் உறவை...
Read moreகொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் காணப்படுகின்ற சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு...
Read moreநுவரெலியாவில் இந்த நாட்களில் நிலவும் அதிக குளிருடனான காலநிலை காரணமாக அங்கு சில பிரதேசங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. அதிகாலை முதல் 11 மணி வரை...
Read more