Easy 24 News

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் அனைத்தும் பொய் நாடகங்களே

மத்­திய வங்கி பிணை முறி விவ­கா­ரத்தில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற அனைத்து விட­யங்­களும் பொய் நாடகங்­க­ளே­யாகும். இந்த முறை­கேட்டில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை பாது­காப்­ப­தற்கே முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது என்று கூட்டு எதி­ர­ணியின்...

Read more

கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் சந்திப்பு

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி அறிக்கை குறித்து நாடாளுமன்றில் விவாதிப்பதற்கான திகதியை முடிவு செய்யும் வகையில் கட்சி தலைவர்களுடனான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கட்சி தலைவர்களுடனான கூட்டமானது...

Read more

அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு

சவுதி அரேபியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு, அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து...

Read more

மக்காவிலிருந்து வந்தநபர் 44 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் கைது

சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சவுதி அரேபியா – மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம்...

Read more

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை உடனடியாக கைது செய்வதற்கான பிடியாணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி...

Read more

யாழ் முஸ்லிம்களின் அவலநிலை:துணிச்சலுடன் வெளிப்படுத்தியஅமைச்சர் ரிஷாட்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள யாழ் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதியினையும் அவலத்தினையும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ் மண்ணிலே இடம்பெற்ற தேசிய மீலாத் விழா...

Read more

500 கடும்போக்காளர்களுக்கு இலங்கையில் தடை

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக...

Read more

கஜேந்திரகுமார் – சுமந்திரன்: முஸ்லிம் காங்கிரஸின் உறவு

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், தமிழ் பேரவையை சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடைபெற்றது. அதில் கஜேந்திரகுமார் கூறும்போது முஸ்லிம் காங்கிரசுடன் உறவை...

Read more

கொழும்பில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் காணப்படுகின்ற சாலைப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட ராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

Read more

நுவரெலியாவில் அதிசயம் காட்டும் இயற்கை!

நுவரெலியாவில் இந்த நாட்களில் நிலவும் அதிக குளிருடனான காலநிலை காரணமாக அங்கு சில பிரதேசங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது. அதிகாலை முதல் 11 மணி வரை...

Read more
Page 1920 of 2145 1 1,919 1,920 1,921 2,145