Easy 24 News

அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம்

அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வட மாகாணக் கல்வித் திணைக்களம் பாடசாலை ஆரம்பித்ததும் பரீட்சை; கண்டனத்தோடு எச்சரிக்கை செய்கிறது தமிழர் ஆசிரியர் சங்கம் எங்கும் நடைபெறாத வகையில் வடக்கு மாகாணத்தில்...

Read more

தலைமை நீதிபதிக்கு எதிராக போர்க்கொடி

இந்தியாவில் நீதிபரிபாலனத்தின் தலைமை பீடமாக டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு விளங்குகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டின்...

Read more

கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக சட்டசபையில் நேற்று, 2017-2018-ம் ஆண்டு ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதல் துணை மதிப்பீடுகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து பேசினார். அப்போது அவர்...

Read more

ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை

ஜெயலலிதாவுக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி சிகிச்சை அளிக்க சென்றதாக கூறப்பட்ட சென்னை மருத்துவ கல்லூரி இருதய சிகிச்சை நிபுணர்கள் தினேஷ், சுவாமிநாதன் ஆகியோருக்கு நீதிபதி...

Read more

ரஷ்யாவின் : டபள் கேம்

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று மாலை சரமாரியான கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய...

Read more

2 கட்சிகளில் போட்டியிடும் கணவனும், மனைவியும்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு இரண்டு கட்சிகள் ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவனும், மனைவியும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read more

அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய நடைமுறையை அமுலாக்கவுள்ளது. அடுத்தவாரம் ஜப்பான் இந்த நடைமுறையை...

Read more

மஹிந்த போட்ட இரகசிய சதித்திட்டம் அம்பலம்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சிறையில் அடைத்துவிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சதித்திட்டம் தீட்டிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இந்த தகவலை...

Read more

பிரேதப் பரிசோதனை நேரத்தில் உயிர்த்தெழுந்த நபர்!

ஸ்பெயினில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிருடன் எழுந்திருக்கிறார். வடக்கு ஸ்பெயினிலுள்ள ஒவீடோ நகரில் உடல் பிரேதப் பரசோதனையின்போது...

Read more

வைரமுத்துவால் இந்து எழுச்சி : எச்.ராஜா பேச்சு

''ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் தெய்வம் குறித்து வைரமுத்து அவதுாறு பேச்சால் இந்துக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை இழிவாக பேசுவதை தடுக்காமல் விட மாட்டோம்,'' என பா.ஜ., தேசிய...

Read more
Page 1906 of 2145 1 1,905 1,906 1,907 2,145