Easy 24 News

“நான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில்…!

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் தூய்மையான கட்சியை மட்டுமன்றி தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அத்துடன் மிஹின் லங்கா...

Read more

மயில் வேட்பாளரின், வீட்டுக்கு கல்வீச்சு

மட்டக்களப்பு - ஏறாவூர் - மீராகேணி பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளரது வீட்டின்மீது கல்வீச்சுத்தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது....

Read more

சீனா பக்கம் இலங்கை போவதை, தடுக்க வேண்டும் – இந்திய இராணுவத் தளபதி

இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் பக்கமாக நகர்ந்து செல்ல இந்தியா விட்டுவிடக் கூடாது என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இராணுவ தினத்தை...

Read more

நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர், கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா...

Read more

மைத்திரியினால் யானைகள் அதிருப்தி

தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கம் கோரியமை, அவரை ஆட்சியில் அமர்த்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிவில் சமூகத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக...

Read more

ஹிட்லரின் வதை முகாமில் மலர்ந்த காதல்

ரத்தக் களறிக்கு நடுவில் இதயத்தில் காதல் மலருமா? வதை முகாமில் யாருடைய இதயமாவது காதல் இன்பத்தை அனுபவிக்க முடியுமா? உயிர் பிழைத்தால் போதுமென்று இறுதி நிமிடங்களை அச்சத்துடன்...

Read more

சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி

சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெட்டா நகரில், வெள்ளியன்று, நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வடமாகாணத்தில்தான் அதிகம் – கபே அமைப்பு சுட்டிக்காட்டு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடமாகாணத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்படுகின்றது. தேர்தல் வன்முறைகள் யாழ்.மாவட்டத்தில்தான் மிகக்குறைவாக காணப்படுகின்றன. இவ்வாறு சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள்...

Read more

யாழ். போதனா வைத்தியசாலையில் மருந்து பெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அசௌகரியம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருந்து வழங்கும் பகுதியில் இரண்டு உத்தியோகத்தர்கள் மட்டுமே கடமையில் அமர்த்தப்பட்டுள்ளால் மருந்துக்குளிகைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவர்களின் குறிப்புடன்...

Read more

பெருநிலப்பரப்பில் இருந்து குடாநாடும் ஆனையிறவும் துண்டிக்கப்படும் அபாயம்!

“பூமி சூடாகி வருகிறது. இதனால் கடல் மட்டம் உயருகின்றது. விரைவிலேயே பல நாடுகளின் கரையோரப் பகுதிகளைக் கடல் மூழ்கடித்துவிடும் என்று எச்சரிக்கப்படகிறது. இந்தநிலையில் யாழ்ப்பாணக் குடாநாடும் அதன்...

Read more
Page 1905 of 2145 1 1,904 1,905 1,906 2,145