Easy 24 News

அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற நபருக்கு கொலைக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திர...

Read more

கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய கல்வீச்சுத் தாக்குதல்!

கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யத்தூதரகத்திற்கு அருகாமையில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடியபோது பந்து தூதரகத்திற்குள்...

Read more

சவுதியின் வயதான நபர் தனது 147 ஆவது வயதில் காலமானார்

சவுதியின் வயதான நபர் தனது 147 ஆவது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. நாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர்...

Read more

இந்தியாவுடன் அணுஆயுத சண்டைக்கு தயார்: பாகிஸ்தான் அமைச்சர் பகிரங்க மிரட்டல்!

பாகிஸ்தானின் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக சமீபத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியின் போது ராணுவ...

Read more

பாராளுமன்றத்திற்குள் அடிதடியில், ஈடுபட்டால் என்னசெய்வது..?

""நாடாளுமன்றில் அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக மீண்டும் களமிறங்க முடியாதவாறு அவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கையையும் சட்ட நடவடிக்கையையும் சபாநாயகர் எடுக்கவேண்டும்.''...

Read more

பாடசாலை செல்லாத 1500 பேரும், 55 பட்டதாரிகளும் கம்பி எண்ணுகிறார்கள்

ஒரு நாளாவது பாடசாலை செல்லாத கைதிகள் 1,523 பேர் நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்...

Read more

“அலிபாபாவையும் 40 திருடர்களையும் சிறையிலடைக்கும்வரை நாம் பின்வாங்கப்போவதில்லை”

""பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் சிறையிலடைக்கும்வரை கூட்டு எதிரணியின் போராட்டம் ஓயாது'' என்று தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில...

Read more

குட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது – ரிஷாட்

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக்...

Read more

குட்டக்குட்ட குனிந்துகொண்டு, நாங்கள் இருக்க முடியாது – ரிஷாட்

மதவாச்சி பிரதேச சபையின் மஹாசியம்பலாகஸ்கட வட்டார வேட்பாளர் ஏ.ஏ.ஜெஸ்பீல் அவர்களை ஆதரித்து மேற்படி வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்...

Read more

அநுராதபுரத்திலும் கவனம் செலுத்துக, மஸ்தானுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

மதவாச்சி பிரதேச சபையின் மஹாசியம்பலாகஸ்கட வட்டார வேட்பாளர் ஏ.ஏ.ஜெஸ்பீல் அவர்களை ஆதரித்து மேற்படி வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்...

Read more
Page 1904 of 2145 1 1,903 1,904 1,905 2,145