Easy 24 News

இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி

புதுடில்லி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான 'எக்சிம்' வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் சமீபத்தில் டில்லியில் சந்தித்து...

Read more

கொளத்தூரில் கொள்ளையடித்துத் தப்பிய நாதுராம் குஜராத்தில் கைது!

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள முகேஷ்குமாரின் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, 2...

Read more

இலங்கை தேர்தலில் களமிறங்கும் ஆதிவாசிகள்!

இலங்கை தேர்தல்களில் களமிறங்க உள்ளதாக ஆதிவாசிகள் தெரிவித்துள்ளனர். இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆதிவாசிகளின் சார்பில் யுவதியொருவர் போட்டியிடுகின்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் அனைத்து...

Read more

’பொங்கலோ பொங்கலோ!’ – சிங்கப்பூர் பிரதமரின் அசத்தல் வாழ்த்து

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் வைக்கும் பழையப் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. லீ சியன் லூங் ’பொங்கலோ பொங்கல்!’ என்று வாழ்த்துத்...

Read more

ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த அமெரிக்க வாழ் இந்தியர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணி புரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹ்ரிஷி சாத்தவானே (வயது 40). இவர் வியட்னாமைச் சேர்ந்த வின்ஹ் என்னும் நபரை காதலித்து வந்துள்ளார்.மும்பை ஐஐடி-இல்...

Read more

பட்டாசு கொழுத்திய சிறுவன் படுகாயம்!

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பட்டாசுகளை கோர்த்து...

Read more

வீதி விபத்துக்களை குறைக்கும் திட்டம் புதன் முதல் அமுல்

வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் இந்நாட்டில் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும்...

Read more

ஹட்டனில் அபூர்வ முட்டை இட்ட கோழி

ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. சாதாரணமாக ஒரு முட்டையின் எடையானது 80 முதல் 90 கிராம்...

Read more

தமிழர்களின் ஈகைத் திருநாள் – முரளிதரன்

தமிழர்களின் ஈகைத் திருநாள், இருள் அகன்று வாழ்வில் ஒளிபிறக்கும் நாள், தைத் திருநாளாம் ஜனவரி பதினான்காம் திகதியன்று தைமாதப் பிறப்பைக் கொண்டாடும் சகல தமிழர்க்கும் இனிய தைப்பொங்கல்...

Read more

எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

எங்காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்....

Read more
Page 1903 of 2145 1 1,902 1,903 1,904 2,145