Easy 24 News

30 ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் பரம்பிக்குளம் – ஆழியாறு ஒப்பந்தம்..!

தமிழகம் - கேரள அரசுகளுக்கு இடையே உருவான பரம்பிகுளம் - ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படாமல் 30 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. அந்த திட்டத்தில் கேரளாவுக்கு...

Read more

மகாராஷ்ட்ராவில் மினி பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து!

மகாராஷ்ட்ரா கோலாபூர் நகரத்தில், நேற்று நள்ளிரவு மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது....

Read more

பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்!

பேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது. இதற்காக போராடிய மாணவர்களை அரசு அவமதித்துள்ளது." என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்...

Read more

புதிய செல்போன் செயலி உதவியுடன் புலிகள் கணக்கெடுப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் இன்று (28.1.2018) அதிகாலை முதலாக புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம்...

Read more

ரயில் முன் பாய்ந்த மதிமுக தொண்டர்

தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து...

Read more

பஸ் கட்டணம் : வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. ஏற்கெனவே திமுக அறிவித்துள்ள சிறைநிரப்பும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1 முதல் தொடர்...

Read more

தேர்தலுக்கு முன் பிணைமுறி மோசடி விவாதத்தை நடத்த கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள்...

Read more

09 இலட்சம் கோடி ரூபாய்களுக்கு கணக்கு வழக்குகள் இல்லை…!!!

ஜனாதிபதி ஊடகங்களிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டார். இந்த நாடு கடந்த ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை 10 டிரில்லியன் ரூபாய்கள் அதாவது 10,000 பில்லியன் ரூபாய்கள் கடன்...

Read more

கணிசமான நிதி செலுத்தியபின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின்...

Read more

100 ஐ தாண்டியும் மருத்துவமனை செல்லாத சகோதரர்கள்

வயது முதிர்ந்தாலும் அடுத்தவர்களின் கைகளை எதிர்பார்க்கலாம் தமது உழைப்பில் வாழ்ந்து வருகின்றனர் 110, 108 வயதுடைய அண்ணன், தங்கை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம்...

Read more
Page 1866 of 2145 1 1,865 1,866 1,867 2,145