பாரவூர்தியும் பேருந்தும் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 20 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கண்டி – குருநாகல் பிரதான வீதியில் கலகெதப்ர பொலிஸ் நிலையத்துக்கு...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்....
Read moreகடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகள் 5000 பேருக்கு, புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும்...
Read moreஇந்தியா மற்றும்சர்வதேசத்தின் அழுத்தத்தின் விளைவாகவே எமது நிலை சீரடையக்கூடும் என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்திய குடியரசு தின விசேட நிகழ்வு...
Read moreயாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத் தலைவரும் பிரதி சபாநகருமான திலங்க சுமதிபால நேற்று...
Read moreதபால் மூலம் வாக்களிப்பின்போது வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவபொத்தான பகுதியில் வைத்தே குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம்...
Read moreஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு சத்திரசிகிச்சை...
Read moreபிரான்ஸ் -Mauvières (Indre) இலுள்ள ஒரு உணவகத்தில் மீன் உணவொன்றைச் சாப்பிட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட் மீனுடன் வழங்கப்பட்ட திரவத்தில் (sauce) இல் வாசனை...
Read moreசெயன் நதி ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மால 17 மணிக்கு pont d'Austerlitz இல் 5.62 மீற்றராக இருந்த நீர் மட்டம்,...
Read moreமன்னார் வளைகுடா கடற்பகுதியில் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் திருக்கை மீன் ஒன்றே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரம்...
Read more