பணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி இதனை தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு...
Read moreஅண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் இலங்கை நாணயமான ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்யவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு நிலையை பதிவு செய்ததாக...
Read moreகிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக...
Read moreபேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து கட்டண...
Read moreகரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டார். முன்னதாக கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். விவாரணைக்கு...
Read moreவிவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு காணும்வகையில் விவசாய அணியை உருவாக்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். அணிகளை உருவாக்கும் ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் தலைமையிலான குழுவுக்கு ரஜனி...
Read moreகோவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா அழைப்பிதழில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க எம்.எல்.ஏ கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில், நாற்பதாண்டுகளுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டுப்போட்டி...
Read moreதலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற...
Read moreபோலீசார் தாக்கியதால் தீக்குளித்த நெல்லை கார் டிரைவர் மணிகண்டன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் தொடர்பாக போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மணிகண்டன் உடல்...
Read moreஇந்தியத் தலைநகர் டெல்லியில் நேற்று குடியரசு தின நிகழ்வு நடைபெற்ற வேளையில் பத்மஸ்ரீ விருது பெற்றவருடன் இந்தியப் பிரதமர் மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். மேற்குவங்க மாநிலத்தில் கிராமங்களில்...
Read more