கொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது....
Read moreதிருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ...
Read moreதனமல்லவில - வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனமல்லவில -...
Read moreலண்டனில் இந்திய தூதரகம் முன்பு , பாகிஸ்தான் ஆதரவாளரும், பிரிட்டன் பிரபுகள் சபை உறுப்பினரான நஜீர் அகமது, காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என நடத்திய போராட்டத்தின்...
Read moreகாவற்துறை வீரன் ஒருவரைச்சுட முயன்ற இiளுஞன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்;. இந்தச் சம்பவம் மார்செய்யில் உள்ள «Au son des guitares» களியாட்ட விடுதிக்கு முன்னால் நடந்துள்ளது. இது...
Read moreகுதிரைப் பந்தயங்களின் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் Grand Prix d’Amérique நாளை ஞாயிற்றுக்கிழமை வன்சனில் உள்ள Hippodrome de Paris (12e) இல் நடாத்தப்பட உள்ளது. இது...
Read moreவெளிநாட்டு பெண்கள் இருவர் கொள்ளுபிடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் கைது...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. 151 பேர் படுகாயமயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது....
Read moreரஜினி மக்கள் மன்றத்தில், மகளிரை அதிகம் சேர்க்கும்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, நடிகர் ரஜினி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில், நேற்று துவங்கிய மகளிர் மன்றத்தில், ஏராளமான மகளிர்,...
Read more'அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது தான் ஆசியான் அமைப்பின் நோக்கம். ஆசியான் - இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்துக்கான நடைபாதை போடப்பட்டுள்ளது' என பிரதமர்...
Read more