லண்டனில் ஹுரோவாக செயற்பட்ட இலங்கை தமிழர் ஒருவரின் அதிரடி செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் கிழக்கு ஹரோவிலுள்ள தபால் நிலையத்தில் கறுப்பின நபர் ஒருவர் கொள்ளையிட...
Read moreபாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை ஒன்பது மணிக்கு...
Read moreபிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம்...
Read moreகாபுல் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலை அடுத்து நேற்று சனிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று சனிக்கிழமை ஆஃப்கானின் தலைநகர் காபுலில்...
Read moreலண்டனில் கார் மோதி மூன்று இளைஞர்கள் இறந்ததில் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hayes பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் மூன்று இளைஞர்கள்...
Read moreஅமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் கடத்தப்பட்ட நபரை மீட்கவேண்டிய மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியே அவரைத் தவறுதலாகச் சுட்டுக் கொன்றார். கடந்த வியாழக்கிழமை அந்தத் துயரச் சம்பவம் நடந்தது....
Read moreஎமது மக்களுடைய விவசாய பண்ணைகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கையில், காணிகளை விடுவிப்பது தொடர்பான அரசதலைவரின் கூற்றை எப்படி ஏற்றுக்கொள்வது? அவரது கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...
Read moreதே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவைப்படா விட்டால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயார்,'' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்....
Read moreஆதார்' கடந்த, 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreதமிழக அரசின் தலைமை செயலர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பல வழிகளில் முயற்சித்து வருவது, கோட்டை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின்...
Read more