உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும்...
Read moreஇம்மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் இலங்கையில் இருந்து 6,500 பக்தர்கள் பங்கேற்க உள்ளதாக யாழ் மாவட்ட ஆட்சியர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க...
Read moreகிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்று(02) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று (02) காலை ஏ9 பிரதான வீதியில் கிளி நொச்சி கந்தசுவாதி...
Read moreஇலங்கையில் மனிதாபிமானமிக்க நபர் ஒருவர் தொடர்பில் பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. சமகாலத்தில் மனிதர்களை மனிதர்களே மதிக்காமல் நடந்து வரும் நிலையில், நாய்களுக்காக தனது வாழ்க்கை...
Read moreதமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்சவை வெறுக்கவில்லை. ஒரு மாற்றத்தை விரும்பினார்கள் அதனால் மைத்திரியை ஜனாதிபதியாக்கினார்கள். என வலி. தெற்கு பிரதேச சபையில் போட்டியிடும் செல்வராசா சுஜித்தா தெரிவித்தார்....
Read moreஉலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு (New World Westyle) நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின்...
Read moreஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்பது பொய்யானது, மரபணு சோதனை கோர, அவருக்கு உரிமையில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபக் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். விசாரணை,...
Read moreஎதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு...
Read moreஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவராக பிரபல பாடகர், ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா தெரிவாகக் கூடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித்...
Read moreதன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மன்றாடி வருகின்றார். பொதுஜன முன்னணியில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் நேற்றுக்காலை...
Read more