Easy 24 News

மஹிந்தவின் பிரஜாவுரிமையைப் பறிக்க விடமாட்டோம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது....

Read more

ஆணைக்குழு அறிக்கை விவாதத்துக்கு கால அவகாசம்

ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி முழுமையான விவாதம் நடாத்த அவகாசம் போதாதெனின், கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் தேவையான அளவிற்கு மேலும் நாட்களை ஒதுக்கிக்...

Read more

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோரிடம் கட்டணம் அறிவிட நடவடிக்கை

தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00...

Read more

பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்லவும், பைஸர் முஸ்தபாவும் முன்வைத்த அறிவிப்புக்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கான தீர்வு இன்று (02) நடைபெறவுள்ள கட்சிச்...

Read more

மகளின் கண் முன்னால் தாயார் சுட்டுக்கொலை!

ஏழு வயது சிறுமியின் கண் முன்னால், அவளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரே இக்கொலையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது....

Read more

புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் MP ஆகியிருக்க மாட்டார்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எமது மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார். இவ்­வாறு ரெலோ அமைப்­பின்...

Read more

தண்ணீர் திருட்டைத் தடுக்க 5 பறக்கும் படைகள்

தமிழ்நாட்டில் உள்ள பெரிய பாசனத்திட்டங்களில் முக்கியமானது பி.ஏ.பி.என்றழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம். கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தத் திட்டத்தின்...

Read more

அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

''அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆதீனம் தொடர்பாக...

Read more

10 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இது. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாதம் கடைசியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்,...

Read more

பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைக்கும் முதல்வர் பழனிசாமி

மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ளார்....

Read more
Page 1853 of 2145 1 1,852 1,853 1,854 2,145