வங்கதேசத்தில் கடந்த 1991-96, 2001-2006-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. இவர் கடந்த 2001-2006 வரையிலான காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும்...
Read moreவெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். புட்டின் என்கிற பெயரில் ஒரு ஆவணப்படம் தாயாரிக்கப்பட்டுள்ளது, அதில் ரஷ்யா அதிபர்...
Read moreகிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். நாயகுரு என்ற இடத்தில் மலையடிவாரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்று...
Read moreவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்...
Read moreஇன்று (12) அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திருகோணமலை நகரசபைக்குட் பட்ட கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து...
Read moreமுல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும்...
Read moreசட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக...
Read moreஇந்தியா முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம்...
Read moreநேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர்...
Read moreநடுவண் கலாசாரத் திணைக்களத்தால் கடந்த ஆண்டு பிரதேச மற்றும் மாவட்ட நிலைகளில் நடத்தப்பட்ட கலை இலக்கிய தேசிய நிலைப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு வெள்ளிப்...
Read more