பாணந்துறை - அலுபோமுல்ல பகுதியில் வீடொன்றில் இருந்து விமானங்களின் பாகங்கள் பலவற்றை பொலிஸார் இன்று நண்பகல் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக குறித்த வீட்டை...
Read moreகண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக்...
Read moreகண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனத் தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்க் கட்சியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கட்சி...
Read moreகண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தனது கணவர்...
Read moreஅடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப்...
Read moreமுட்டை இறக்குமதி செய்வது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவையை விட மேலதிகமான...
Read moreநாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைக் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படுவதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் பொறுப்பில் இருக்கும்...
Read moreமியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், ராணுவத் தளங்களாக மாறியுள்ளன என மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வரும் தனியார்...
Read moreநேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமுற்றிருக்கலாம் என்றும் முதல்...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். நியூயார்க்கில் உள்ள ஈஸ்ட் ரிவர் என்ற ஆற்றில் ஹெலிகாப்டர் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட...
Read more