‘பத்ம’ விருதுகளுக்கு மக்களே பரிந்துரைக்கலாம் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்களின் பட்டியல் மொத்தமாக,...
Read moreசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி...
Read moreபீகார் மாநில சாகர்சா நகரில் உள்ள சர்தார் மாவட்ட அரசு மருத்துவமனையில் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்துள்ளதின் வீடியோ வைரலாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது....
Read moreபீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில், லாலு குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி...
Read moreமத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு தொடர்ந்தாகவும்,...
Read moreகொட்டகலை பிரதேச மருத்துவமனை விவகாரம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம்...
Read moreவவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்....
Read moreபுத்தளத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் படைகளும்...
Read moreகொழும்பு , பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவராவர். தண்டவாளத்தில்...
Read moreகிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடுஊற்று கிராமத்தில் சீரமைக்கப்பட்ட 22 வீடுகள் மற்றும் பள்ளிவாசல், பாலர் பாடசாலை உள்ளடங்கிய நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது....
Read more