Easy 24 News

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

தலவாக்கலை, பூண்டுலோயா வீதியில் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை நடந்தது. தலவாக்கலையிலிருந்து...

Read more

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த வயோதிப பெண்ணுக்கு நடந்த கதி

ஜனாதிபதியின் யாழ்ப்பான  பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயோதிபப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். ஜனாதிபதியின்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று...

Read more

கொழும்பு , ஆமர் வீதிப் பகுதியில் துப்பாக்கிசூடு ஒருவர் காயம்

கொழும்பு , ஆமர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உந்துருளியில் சென்ற இருவரால், மோட்டார் வாகனம்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர்...

Read more

குறிஞ்சாமுனையில் இரு சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு குறிஞ்சாமுனையில் இரு சடலங்கள் மீட்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர். குறிஞ்சாமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான கணவன் மனைவி ஆகியோரே சடலங்களாக மீட்டுடனர். சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து சில...

Read more

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பகூடக் கட்டடம் திறக்கப்பட்டது. மூன்று கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தை...

Read more

அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் பலி

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்த யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச்...

Read more

வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது

கொழும்பு – 12, வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்ட, தலையின் உடற்பாகம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை, அங்குணுகொலபெலெஸ்ஸ – முரவெடிஹேன – கோட்டாபயகம பிரதேசத்தில் குறித்த உடல்...

Read more

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் கையெழுத்து

பிரதமரிற்கு எதிராக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்கட்சியினர் இன்று கையெழுத்திடவுள்ளனர். கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Sisira Jayakody இதனைத் தெரிவித்துள்ளார். இன்று மற்றும்...

Read more

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு...

Read more

ஜனாதிபதிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

"வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த எங்கள் அருட்தந்தைக்கு என்ன நடந்தது என இன்னமும் உன்னிடம் பதிலில்லை எந்த முகத்தோடு எங்கள் கல்லூரிக்கு வருகிறாய் !" புனித பத்திரிசியார் கல்லூரி ஆய்வு...

Read more
Page 1736 of 2145 1 1,735 1,736 1,737 2,145