அது 2017 ஆம் ஆண்டின் செம்ப்டம்பர் மாதத்தின் ஒரு நாள். இந்தோனேசியாவின் பாலித்தீவில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை வெற்றிடமாக்கிக்கொண்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். அவர்களின்...
Read moreகீஸ் தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்...
Read moreகர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக எம்எல்ஏ. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆட்சி முடிந்ததும் யார், யார்...
Read moreதிண்டுக்கல் நத்தம், சிறுகுடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்து வருவதால பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Read moreஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுர சந்தன மாரியம்மன் கோயிலில் வருடா வருடம் சித்திரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஏப்ரல் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கோயில் விழாவிழா. வருடா வருடம் பக்தர்கள் தீமிதித்து...
Read moreபுகழ்பெற்ற, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிநாடு கண்மாயைச் சுற்றி வளர்ந்திருக்கும் பனைமரங்கள் சமூக விரோதக் கும்பலால் வெட்டப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூர் அருகில் உள்ள...
Read moreகாவிரி தொடர்பான எழுச்சி தமிழகத்தில் வலுத்து வரும்போது ஐ.பி.எல் போட்டிகளைச் சென்னையில் நடத்துவது மக்களை திசை திருப்பிவிடும் என்ற நோக்கில் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், தங்கர்...
Read moreகல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி பாருக்காக பேசினார்?- வீடியோ அருப்புக்கோட்டை: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு போலீஸார் சென்ற...
Read moreதிஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்...
Read moreகூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவற்காக இன்று காலை பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே அவர்...
Read more