ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாறிஜனி ( Ali Larijani) தலைமையிலான குழு ஒன்று இலங்கைக்கு இந்தவாரம் விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் நேற்றையதினம் ஈரானின் தலைநகர் தெஹரானிலிருந்து...
Read moreவென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன. இதேவேளை பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரசைச் சேர்ந்த தமிழ்ப்...
Read moreபொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு லன்டன் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்தும்...
Read moreகொழும்பில் பணி நிமித்தம் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத்தலைவரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்களால் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
Read moreதமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் மனம் விட்டுப் பேச வேண்டும் என தேசிய சகவாழ்வு மற்றும் அரச...
Read moreமக்கள் தற்போது எதிர்பார்ப்பது சிறிலங்கா பொது ஜன முன்னணியின் அரசாங்கத்தையே என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தங்காலை பிரதேசத்தில் நேற்று...
Read moreபொதுநலவாய மாநாடு இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது. இந்தநிலையில், அதில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்புக் குழு எதிர்வரும்...
Read moreபுத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இ.போ.ச.யின் 5400 பஸ்கள்...
Read moreஇளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளதுகுறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி...
Read more