இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ராயன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கும் வரையில் பேண்தகு சமாதானத்தை நிலைநாட்ட...
Read moreயாழ். வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இன்னும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள...
Read moreபோக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை...
Read moreசர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உலகில் பாரிய மனிதாபிமான...
Read moreபாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நேற்று முன்தினம்...
Read moreமொகாலியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ...
Read moreசமீபத்தில் சிரியாவில் இருந்து இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கென அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அடங்கிய கூட்டணிப் படைகள் சிரிய அரசுகு எதிராக டமஸ்கஸ் மீது வான் தாக்குதல்...
Read moreநுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், உலகின் மிக நீளமான உருளைக்கிழங்கு கேக் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த கேக்கினை நுவரெலியாவுக்கு சுற்றுப்...
Read moreஅமெரிக்கா தலைமையிலான கூட்டணி சிரியாவின் இராணுவத் தளங்கள் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துமாக இருந்தால், சிரியா இராணுவத்துக்கு எஸ். 300 ரக ஏவுகணை எதிர்ப்பு கருவியை தமக்கு...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்ட நிகழ்வுகளில் எதிர் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனும் கலந்து கொண்டுள்ளார். கொழும்பு மஹகமசேக்கர மாவத்தையில் உள்ள ஜனாதிபதியின்...
Read more