சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இதன்படி,...
Read moreஇலங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா...
Read moreசுதந்திரக்கட்சி – ஐ.தே.க இணக்கப்பாடு தொடர்பில் ஆராய சரத் அமுனுகம! தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சர் சரத் அமுனுகம...
Read moreவலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 863 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட நிலையில் மரங்களை களவாக வெட்டும் சம்பவங்கள் மற்றும் வீட்டு தளபாடங்களை களவாடும் சம்பவங்கள்...
Read moreமட்டக்களப்பு - கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தமக்கு நம்பிக்கை இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 400...
Read moreஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான ஆனந்த சுதாகர் இந்த புதுவருடத்திலும் விடுவிக்கப்படாத நிலையில், அவரது பிள்ளைகள் கவலையில் தோய்ந்துள்ளனர். ஆனந்த சுதாகரின் இரு பிள்ளைகளான கனிதரனும்...
Read more28 வருடங்களின் பின் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை ஆவலுடன் கண்ணீர்மல்க பார்வையிட்டனர். 28 வருடங்களுக்கு முன் இராணுவ ஆக்கிரமிப்பினால் வலிகாமம் வடக்கு...
Read moreசிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடு சென்றவர்களுக்கு மீண்டும் திரும்பி வருவதற்கும், உறவினர்களது வீடுகளுக்கு செல்பவர்களுக்கும் ஏதுவாக தூர பயணிகள் பஸ் சேவையை இன்று (15)...
Read moreநல்லாட்சி அரசாங்கம் தொடரும் எனவும் ஜனாதிபதியின் விருப்பின் படியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
Read more