தேசிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் ஒட்டியிருப்பதா? இல்லையா? எனத் தீர்மானிக்கும் போது தங்களது சுயகௌரவம் குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி...
Read moreஅமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இணைந்து இன்று அதிகாலை சிரியாவின் மீது பாரியளவில் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. ஆஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதப் பயன்பாட்டை...
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சிரியா மீது தாக்குதல் நடாத்துமாறு விடுத்துள்ள உத்தரவுக்கு ஈரான் அரசாங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய...
Read moreசிரியா அரசாங்கத்திடம் உள்ள இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மற்றும் அந்நாட்டு விமானப்படை முகாம் என்பவற்றை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்துமாறு அமெரிக்க இராணுவத்துக்கு அமெரிக்க...
Read moreதேசிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் சூரியத் திருவிழாவானது, புதிய எண்ணங்களுடனும் திடசங்கற்பத்துடனும் வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்வதற்குக் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreஇந்த சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இலங்கையர்களுக்கு சமாதானமும், சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால...
Read moreபெரும் மழை பெய்து தாய் நாட்டின் மேனியிலுள்ள அழுக்குகளை அடித்துச் செல்வது போன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள 16 பேரும் அரசாங்கத்திலிருந்து சென்றமையினால் அரசாங்கம் சுத்தமடைவதாக...
Read moreசிரியா அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்குமாயின் அப்போராட்டத்தில் தானும் இணைந்து கொள்வதாக பிரித்தானிய பிரதமர் தெரேஷா மே தெரிவித்துள்ளார். யுத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில்...
Read moreகன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் சித்திரை பெருந்திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்திரன் சாப விமோசனம் பெற்ற...
Read moreஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், அவருடைய ஆயுள் முழுவதும் பிரதமர் பதவி வகிக்கத் தடை...
Read more