கோரமான முகம் கொண்டவரை அழகான இளம் பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. புன்மீ (21) என்ற இளம் பெண் வயதான நபர் ஒருவரை திருமணம்...
Read moreபுத்தாண்டில் தந்தையின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்த அரசியல் கைதியான ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்து பண உதவி வழங்கியுள்ளார்.பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக...
Read moreபாதீனியச் செடிகள் வளர்ந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் உடனடியாக நடை முறைப்படுத்தப்பட்டன. பாதீனியம் வளந்துள்ள காணியின் உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை அல்லது...
Read moreஇந்நிலையில், மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது.இது காலியை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் மீட்கப்பட்டுள்ளது. மிதந்து வந்த புத்தர்...
Read moreஇலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதிகாரிகளிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது தொடர்பான நிகழ்வு கொழும்பு...
Read moreஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் சுபநேரத்தில் எதிர்க் கட்சி ஆசனத்தில் அமரவுள்ளதாக நம்பத்தகுந்த...
Read moreவட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. ஏவுகணை...
Read moreமஹியங்கனை பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மாபாகடவௌ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்தாக பொலிஸார் கூறினர்.மாபாகடவௌ பிரதேசத்தை சேர்ந்த...
Read moreசிறுவர் காப்புறுதி ஊடாக புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட சகல நோய்களுக்கும் காப்புறுதி இழப்பீடு வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த காப்புறுதி ஊடாக பாடசாலை மாணவர்களும் நன்மைகளை...
Read moreதேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியிலுள்ள...
Read more