விளையாட்டு துறை மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாக பட் டதாரிகள் . விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது.வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு கடந்த திங்கள் முதல்...
Read moreநாங்கள் சைவபரிபாலன சபைச் சோதனையை கணக்கில் எடுப்பதில்லை ஆனால் அறநெறிச் சான்றிதழ், சைவசமய பரீட்சை அல்லது விவேகானந்தா சபைசான்றிதழ் உண்டா என்று கேட்கின்றனர். இதெல்லாம் ஒரு பொருட்டாக...
Read moreஇந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலான ‘எஸ்எல்என்எஸ் சிந்துரால’ (பி-624 ) நேற்று சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு...
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு குறைப்பது நாட்டை...
Read moreஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள்...
Read more2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கையை...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்ட ஒருவர் இந்தியாவின் புதுடில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன்...
Read moreகாலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை கொண்டிருந்த 16 உணவு நிலையங்களுக்கு எதிராக...
Read moreமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிவப்பு அறிவித்தல் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என...
Read moreஅரச வெசாக் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள முத்திரை எதிர்வரும் 29ம் திகதி வெசாக் தினத்தில் வெளியிடப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்திரக்கலைஞர் பாலித குணசிங்கவினால் வரையப்பட்டுள்ள...
Read more