இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் எதிரவரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறுமென அதன் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்காவை...
Read moreமேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன. இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சுழிபுரத்தில் மூன்று தினங்களின் முன்னர் நடந்துள்ளது....
Read moreஇலங்கையில் நேற்று தரையிறங்கிய மிகப்பெரிய விமானத்தால், 13 மில்லியனுக்கு அதிகமான இலாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மத்தல விமான நிலையத்தில் நேற்றைய தினம் என்டநோவ் 225...
Read moreஸ்ரீலங்கா ஜனாதிபதியை எதிர்த்து லண்டனில் கவயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது........ தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின்...
Read moreவவுனியா நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அற்றும் செயற்பாட்டில் ஈடுபட்ட வவுனியா நகரசபை பொது சுகாதார உத்தியோகத்தர்கள்...
Read moreசிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடாத்தப்பட்டது. இந்திய படைகளினால் தமிழ் பெண்களின் கற்புகள்...
Read moreகடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 05 கைக்குண்டு,...
Read more23 வருடங்களுக்கு முன் இதேபோன்று ஒரு நாளில் கடற்கரும்புலிகளின் தாக்குதலினால் இலங்கை கடற்படையினரின் அதிவேக பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தான் மூன்றாம் கட்ட ஈழப்போர்...
Read moreஅரசாங்கத்துடன் இருந்து இராஜினாமா செய்த 16 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினதும் அவசர தீர்மானங்களை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தலைமையிலான மூவரடங்கிய...
Read more