உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் (20) நிறைவடைவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்...
Read moreபண்டிகைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. இம்மாதம் 7ம் திகதி முதல் 16ம் திகதி வரையான காலப்பதியில் இந்த...
Read moreஅங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதனால் புத்தளம் – மன்னார் (பழைய மன்னார் வீதி) வீதியில்...
Read moreதமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக வணிக, கைத்தொழில் அமைச்சின் பணிப்பாளர் திருமதி இந்திக்கா ரணதுங்க தெரிவித்துள்ளார்....
Read moreஉலக தொழிலார் தினமான மே மாதம் 01ம் திகதி வழங்கப்பட்டுள்ள அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு, குறித்த விடுமுறை எதிர்வரும் 07ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது....
Read moreபோதை ஏற்படுவதற்காக இளைஞர்கள் பயன்படுத்தும் 600 போதை மருந்துகளை வைத்திருந்த இருவர் இன்று இரானி சந்தியில் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர். கெக்கிராவை மற்றும் பதுளை...
Read moreமீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் அது தொடர்பில் மேன்முறையீட்டை சமர்பித்து இழப்பீட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...
Read moreஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி ( Ali Larijani ) மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்...
Read moreஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஹொராண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
Read moreசென்னை அண்ணாநகரில் டாக்டரிடம் செயினைப் பறித்துச் சென்ற திருடனை தனியொருவனாகச் சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்தார். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமுதா. மகப்பேறு மருத்துவரான இவர், வீட்டின் கீழ்தளத்தில்...
Read more